மரம் வெட்டி மழை இல்லை என்று யாகம்
நீர் வேண்டி நெருப்பு ஏற்றுகின்றனர்
குடி வளர்த்து குடி கெடுக்கும் நோக்கம்
பணம் கொடுத்து குணம் தொலைக்கின்றனர்
வேரில் விஷம் ஊற்றி விளைச்சல் போராட்டம்
மண் மாற வளம் குலைக்கின்றனர்
வார்த்தையில் கடுமை கொட்டி அன்பு ஊட்டம்
கொன்றபின் நின்று அழுகின்றனர்!
அட போங்கடா!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
அமைதியை இழந்து நிம்மதி தேடும் அற்பங்கள்.
ReplyDelete