Tuesday 8 September 2015

ஆறறிவின்_வாழ்க்கை‬

மடிவற்றிப் போன பசுவிடம்
அதன் கடைசி சொட்டுப் பாலையும்,
வைக்கோல் பொதிக் கன்றினைக்
கொண்டு,
கறந்து விட முனைந்தான்,
விஞ்ஞான உலகத்தின்
எச்சத்தில்,
எஞ்சியிருந்த ஒரு விவசாயி!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!