Tuesday 8 September 2015

காலம்‬

ஆரவாரமாய் வந்தது
பருவம் தவறி ஒரு மழை
மாமழையாக,
கடைசி நிமிடம் வரை
ஒரு சொட்டு நீரை எதிர்நோக்கி,
அப்போதுதான் செத்துப்போயிருந்தது
மிஞ்சியிருந்த பட்டுப்போன மரம்,
கலியுகத்தின் அந்த கடைசி வனத்தில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!