Saturday 3 November 2012

மன வழிச் சாலை!

http://2.bp.blogspot.com/-Arkn9L4jlOc/T5eGUvQKSAI/AAAAAAAAAGo/Yl5lg5nNlDw/s1600/dark,fog,girl,lonely,mist,photography,rain,sadness,water,woman-0e8de59231e9fcd92e1f73f50856ac17_m.jpg
சாரல் அடித்த தூறல்
ஏன் நின்று போனது?
பெருமழையாய்
நிலம் சேருமோ? - இல்லை
காற்று வழிச் சென்று - பின்
காணாமால் நின்று
பாறை ஏகி ஒழுகுமோ
நிலம் பாலை ஆகுமோ?
ஆற்றுபடுத்தும் ஆற்றல்
நிலத்துக்கு இல்லை
காற்று வழி மாற்ற
மழைக்கும் மனதில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!