Thursday 1 November 2012

ஏன் கண்ணீர்?

Heartbreaking sad eyes tears photography7 Heartbreaking sad eyes & tears photography
எனக்கான கஞ்சி
நான் அழுதால் கிடைத்திடுமோ?
சொல் அழுகிறேன்....

எனக்கான நேசம்
நான் அழுதால் வந்திடுமோ?
சொல் அழுகிறேன்...

எனக்கான கனவு
நான் அழுதால் பலித்திடுமோ?
சொல் அழுகிறேன்

கண் வலிப்பதால் அல்ல
கண்ணீர்
மனம் வலிப்பதால் - அது
புரியாதவரிடம்
ஒருபோதும் அழுவதேயில்லை!

அழுதழுது கரைய நான் உப்பில்லை 
ஆழ உறைந்து
வைரமாய் தணன்று
கொண்டிருக்கும்
ஒரு கரித்துண்டு! 

1 comment:

  1. புலம்பல் எதுவுமில்லாமல் தன்னம்பிக்கை தரும் கவிதை...! அருமை..!

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!