Tuesday 18 March 2014

ஆழத்தில்!

அன்பில் மலர்ந்த மலரை
வார்த்தைகளில் தீய்க்கலாம்
எனினும்
வேரில் ஊறியிருக்கும்,
ஈரம் உள்ளவரை
செடி மீண்டும் பூப்பூக்கும்!
பட்டுப் போகும்வரை
மண(ன)ம் விட்டுப்போகாது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!