சில கற்கள்
தகுந்த கரங்களில்
சிலைகளாக
உருப்பெறுகிறது
சில சுயம்புச்சிலைகள்
தகுதியில்லாத
கரங்களில்
கற்களாக
உடைபடுகிறது!
தகுந்த கரங்களில்
சிலைகளாக
உருப்பெறுகிறது
சில சுயம்புச்சிலைகள்
தகுதியில்லாத
கரங்களில்
கற்களாக
உடைபடுகிறது!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment