வாழ்க்கையென்பதே
ஒரு நெடும் பயணம்தான்,
சிலருக்கு இனிமையாய்
சிலருக்கு துறவுநிலையாய்!
ஒரு நெடும் பயணம்தான்,
சிலருக்கு இனிமையாய்
சிலருக்கு துறவுநிலையாய்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment