Sunday 17 February 2019

அதே மணம்தான்

பூவின் இதழ்களை
பிய்த்தெரிவது போல
ஓர் மனதை
காயப்படுத்துவது
எளிதாக
இருப்பதன் காரணம்
அந்த மனம்
பூவாய் இருப்பது
மட்டுமே
காய்ந்த சருகாய்
மாறினாலும்
அதே மணம்தான்
அந்த மனதில்!

Image may contain: one or more people, flower, plant and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!