Sunday 17 February 2019

இறுதியில் தமிழ்த்தாயும்

முதலில்
கடவுளை கருவறையில்
வைத்து
பிறரைத் தள்ளி நிற்கப்
பணித்தார்கள்
பின்பு பூசாரிகளை
மடாதிபதிகளாக்கி
அவர்களுக்கு
தனி மேடையமைத்தார்கள்
தமிழர்களின் சாராய
ஆட்சியில்
பல்லாயிரக்கான
குடும்பங்கள்
வறுமையையும்
வன்முறையையும்
இப்படியே
சகிக்க
இறுதியில்
தமிழ்த்தாயும்
தலைத்தாழ்ந்துப்போனாள்!


Image may contain: 1 person

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!