Saturday 27 October 2012

போராட்டம்

கரையை தொட
முயலும் அலை
மௌன புத்தராய்
(கடற்) கரை....
ஆர்பரிக்கும் மனதை
ஆழ புதைக்கும் கலை....
புதைக்கையில் வெடிக்குமோ - அந்த
சிப்பி சிதறல்கள் போதுமோ?
சிந்திய உயிர்தான் மீளுமோ? 
மூழ்கும் முன் முத்தெடு!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!