Tuesday 9 April 2013

தெரிந்தது தெளியாதது

நீர்த்திவலைகள் விலகும்வரை
விழிகள் நித்திரை கொள்வதில்லை
ஒவ்வொரு பூவாய் வைத்து
கல்லறையில் தொழுதாலும்
ஒரு உயிர்ப் பூ மறுபடி பூப்பதில்லை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!