கோடுத் தாண்டிய சீதையால்
உங்களுக்கு இராமாயணம் கிடைத்தது
இராமனைச் சிந்தையில் வைத்த
மகளுக்கு அவனில் தெளிவுப் பிறந்தது!
சூதாடிக் கணவன்களின் மடமையைப்
பொறுத்தப் பெண்ணினால்
உங்களுக்கு மகாபாரதம் கிடைத்தது
அர்ஜுனனின் பேசா மடந்தைக்கு
பின்னாளில் உணர்வுப் பிறந்தது
கேட்டப் பாடம் ஏட்டினில்
கடந்தப் பாடம் மனதினில்!
எண்கள் சூழ்ந்த வாழ்க்கையில்
எண்ணங்கள் மாறும் மனநிலையில்
இதிகாசங்கள் தொடர்கதைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
No comments:
Post a Comment