Tuesday 9 April 2013

விதிவிலக்கு

ஓடுகின்ற நதி நீரில்
விதைகள் கரைச் சேரும்
புற்கள் தலையெடுத்து ஆடும்
சருகுகள் நிலம் ஒதுங்கும்
மீன்கள் பயணமேகும்
ஓடாமால் மூழ்காமல்
சில கூழாங்கற்கள் மட்டும்
மணற்துகளாய்
மடிந்துகொண்டிருக்கும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!