அக்கணத்தில்
உடைந்த மண்பாண்டமானது
மனது
இனியென்ன
இரும்பாலான மனம் தேடு
உன் உளிகளில் அது
உடையாதிருக்கட்டும்!
உடைந்த மண்பாண்டமானது
மனது
இனியென்ன
இரும்பாலான மனம் தேடு
உன் உளிகளில் அது
உடையாதிருக்கட்டும்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment