நினைவில் தேக்கிவைத்த
சிலநாள்
நிதர்சனங்களை
நிரந்தர கனவுகளாக்கி
வாழ்கிறேன்
கனவுகளின் பெட்டகம்
கரைகின்றது
அன்பே
விரைந்தோடி வா!!!
சிலநாள்
நிதர்சனங்களை
நிரந்தர கனவுகளாக்கி
வாழ்கிறேன்
கனவுகளின் பெட்டகம்
கரைகின்றது
அன்பே
விரைந்தோடி வா!!!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment