Monday 20 February 2023

கீச்சுக்கள்

 

 

சுயநலவாதிகளை கடந்து மனம் கடினப்பட்டு விடும்போது கண்ணீரும் வருவதில்லை, எதிர்ப்பார்ப்புகளும் இல்லை, காலப்போக்கில் வார்த்தைகள் குறைந்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கிவிடுகிறது இந்த வாழ்க்கை!

 ---------

அன்பு, கருணை, அரவணைப்பை யாருக்கும் கொடுக்கலாம் ஆனால் அதை எல்லாம் யாரிடமும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நாமே நேசித்தலே வாழ்க்கையை எப்படியோ சமன் செய்து நகர்த்த உதவும், அதுவே தற்கால எதார்த்தம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!