Monday 22 December 2014

நவீன‬ புத்தர்கள்

போதிமரத்தினடியில் சித்தார்த்தன்
புத்தன் ஆனான்
வீதியெங்கும் டாஸ்மாக் கடைகளில்
சித்தார்த்தன்கள் குடிமகன்கள் ஆனார்கள்
அவன் துறந்ததும் இவர்கள் துறந்ததும்
குடும்பம்தான் - முன்னதில்
ஞானம் வந்தது - பின்னதில்
நாடே மந்தைகூட்டமாய் ஆனது!
‪#‎நவீன‬ புத்தர்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!