Friday 14 June 2013

வல்லமை























திக்கு தெரியாத காட்டில்
திகைத்து நின்றிடும் மானுக்கு
புள்ளி கூட புயலாய் தோன்றும்
நொடியில் தேர்ந்த இலக்கு
தெளிவானால் - பாய்ந்து
வரும் புலி கூட
பாதம் படும் புல்லாகும்
அயராத ஓட்டத்தில்
காலப் பட்சிகள்
அனைத்தும் திகைத்தோடும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!