Friday 28 June 2013

மரணத்திற்கு பின்

கேட்க நினைத்து
கேட்காமல் புதைத்து
கேள்விகளால் எரிந்து போனேன்
என் சாம்பல் கரைத்து
படையல் கொடுத்து - நான்
பெறாத விடையனைத்தும்
வரங்களாய் கேட்டு  - வாழாத
தெய்வம் தொழுது - வேண்டி
நின்று என்ன பயன்?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!