Thursday 20 June 2013

மரணம்


இலையின் நுனியில் இருந்து மறையும் பனித்துளி போல்,
கொடியிலிருந்து விழுந்து விடும் ஒரு மெல்லிய மலரைப் போல்,
கடமை முடித்து, எதிர்ப்பார்ப்புகள்  துறந்து,
ஏதுமற்ற ஒரு வேளையில்
சட்டென்று வாய்த்து விடும் ஒரு மரணம் கூட பெரும் வரமே!

Picture Courtesy: Google

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!