வலிகளில் மரத்துப்போன
இதயத்தில் கூட,
அவ்வப்போது குருதி
வழியத்தான் செய்கிறது,
உற்றவர் உதிர்க்கும்
சில வார்த்தைகளால்!
இதயத்தில் கூட,
அவ்வப்போது குருதி
வழியத்தான் செய்கிறது,
உற்றவர் உதிர்க்கும்
சில வார்த்தைகளால்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment