Sunday 6 April 2014

தேடல்!


அன்பில் நெகிழும் நிலமே
உடைந்து இறுகிப் பாறையாகும்
போற்றிப் புதையுண்ட நினைவுகள்
அனைத்தும் ஆழப்புதையும்
வைரங்களாகும்

ஈரத்தில் விட்டதனை - ஓர்
ஆழத்தில் தேடுவோம்
புதைத்து விட்டு தேடுவது தான்
அன்பின் கூற்று என்று - நம்
இயலாமை மறைத்து - பின்
ஓர் இருட்டுக்குள் வாழ்வோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!