Saturday 19 April 2014

இலையுதிர் காலம்!

 
பெருத்த சுயநலங்களை
கடந்து - சலிப்புற்று
அந்த ஒற்றை மரத்தினடியில்
அவள் அமர்கையில்
இலையுதிர் காலம்
தொடங்கி இருந்தது!
 

Indeed a tiresome Journey,
Passing the selfish alleyway,
She rested under a tree
And oh, it is autumn!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!