Thursday 3 April 2014

வார்த்தைகளின் வன்முறை!

 
தோல்வியில் துவளவில்லை
கண்ணீரில் கரையவில்லை
அன்பின் நெகிழ்வில் வந்ததே
சில கண்ணீர் துளிகள்,- அவற்றை
உணராத ஒரு கூற்றில்,
சட்டென்று ஒரு காற்று நின்றது
கண்ணீர் வறண்டது,
அவள் இறந்தவலானாள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!