நேற்றைய இரவை
இறகென உதிர்த்து
வானில் எழுகிறது
குருவி!
இன்றைய விடியலில்
நாளைய பயத்தையும்
சேர்ந்தே சுமந்து
பயணப்படுகிறான்
மனிதன்!
இறகென உதிர்த்து
வானில் எழுகிறது
குருவி!
இன்றைய விடியலில்
நாளைய பயத்தையும்
சேர்ந்தே சுமந்து
பயணப்படுகிறான்
மனிதன்!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment