Monday 2 March 2015

நாளை

நேற்றைய இரவை
இறகென உதிர்த்து
வானில் எழுகிறது
குருவி!
இன்றைய விடியலில்
நாளைய பயத்தையும்
சேர்ந்தே சுமந்து
பயணப்படுகிறான்
மனிதன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!