யாரோ ஒருவரின்
கண்ணீர் மறைக்கும்
கழைக்கூத்தில்
பலரின் புன்னகை
சாத்தியப்படுகிறது!
கண்ணீர் மறைக்கும்
கழைக்கூத்தில்
பலரின் புன்னகை
சாத்தியப்படுகிறது!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment