Monday 2 March 2015

கண்ணீரின் வலி

கண்ணீரின் வலி
தெரியாதவர்களிடம்
கண்ணீர் விட்டு
என்ன பயன் ?
கடைசிச் சொட்டு
ஈரத்தையும் பூமிக்கு
ஈந்து பட்டுப்போய்
வீழ்கிறது வெட்டுப்பட்ட
மரமும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!