பூ விற்பவரின்
பேச்செல்லாம் மணப்பதுமில்லை
கறி விற்பவரின்
பேச்சிலெல்லாம் ரத்தம்
தெறிப்பதுமில்லை!
உள்ளத்தனையது உயர்வு!
பேச்செல்லாம் மணப்பதுமில்லை
கறி விற்பவரின்
பேச்சிலெல்லாம் ரத்தம்
தெறிப்பதுமில்லை!
உள்ளத்தனையது உயர்வு!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment