Monday 2 March 2015

இதயக்கோளாறு‬!

காதலும் நேசமும்
வழியும்போது இதயத்தை
பூட்டிவைத்து,
மௌனத்தில் ஒழுகி,
கோபத்தில்
வெகுண்டெழும்போது மட்டும்
வார்த்தைகள் வெடிக்க
நாம் வாயைத்திறக்கிறோம்!
வரவேற்கிறது
‪#‎இதயக்கோளாறு‬!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!