Monday 2 March 2015

கீச்சுக்கள்!

ஒருவனுக்கு பசித் தீர உணவிருக்கிறதா என்று கவலைக் கொள்வதை விட அவன் எப்போதும் ஒழுக்கத்துடன் இருக்கிறனா என்று கண்காணிக்கவே இந்த சமூகம் தலைப்படுகிறது!
--------------------------------------------------------------
வட இந்தியாவில் கொள்ளையர்கள், தென்னிந்தியாவில் அடிமைகள்!
கூட்டி கழித்துப் பார்த்தால் ‪#‎ஜனநாயகம்‬
-------------------------------------------------------------
எம்பொண்ணுக்கு ஒன்னும் தெரியாது, இன்னும் உலகத்தைப் புரிஞ்சுக்கலே என்று வயது முதிர்ந்தத் தாயும், எங்கம்மா எது செஞ்சாலும் சரியா இருக்கும் என்று சின்னஞ்சிறிய மகளும் மகனும் வக்காலத்து வாங்கும் போது, வருவதுதான் அழகிய அன்பின் முரண் !
----------------------------------------------------

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!