Tuesday 3 March 2015

அரசெனும் ‪எந்திரம்

 

யாருடைய கஞ்சியோ
எவனுடைய கல்வியோ
எவளுடைய அணிகலனோ
யாருடைய வாழ்க்கையோ
ரசித்துக் குடிக்கிறான்
குடிமகன்
அவனையும்
புசித்து வளர்கிறது
அரசெனும்
எந்திரம்‬!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!