Saturday 1 June 2013

உணர்வுகள்



துரிகை சுமந்த வண்ணம் ஓவியமாகும்
ஓவியம் அறிவதில்லை துரிகை தேய்கையில்
நெஞ்சில் நிறைந்த அன்பு காவியமாகும்
அன்பு தெளிவதில்லை நெஞ்சம் மறக்கையில்
அறிந்த பின் உறவே வாழ்க்கையாகும்
வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில்

1 comment:

  1. வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில் ///
    உண்மை..

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!