Monday 10 August 2015

சுயம் தொலைத்தபின்பு






இருவருக்கான காதல் என்பது
ஒருவரின் அதீத அன்பினாலும்
இருவருக்கான உறவு என்பது
ஒருவரின் அதீத சகிப்புத்தன்மையாலும்
இருவருக்கான நட்பு என்பது
ஒருவரின் அதீத கருணையாலுமென
யாரோ ஒருவரின் சுயம் தொலைத்தபின்புதான்
அவையனைத்தும் நீடித்து நிற்கிறது / வாழ்கிறது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!