Thursday 21 April 2016

இறுதி_நொடி‬

வறண்ட பாலைவனத்தில்
கைக்கொள்ளா விதைகளோடு
நிற்கிறேன்
கிணற்றுத் தண்ணீர்
சுமக்கும் உனக்கு
நிழலில் நம்பிக்கையில்லை
வானம் பார்த்துக் காய்கிறேன்
அன்பு வற்றிப் போன
உன் மனதின் முன்பு!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!