Thursday 21 April 2016

விதி‬

#‎அணுக்கதை‬
மனைவி நை நை என்று நச்சரித்ததால் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை, அந்த தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, தன் ஒரு கையில் அணிச்சையாய் கழட்டி, சேகர் தலைக்கோதி கொண்டபோது, அவன் பின்னே ஒரு மகிழுந்து தள்ளாட்டத்தில் வந்து கொண்டிருந்தது!
‪#‎விதி‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!