எழுதி களைக்கும் பேனா
கண்ணீர் சிந்துகிறது
மை!
உழுது களைக்கும் உழவன்
வியர்வை சிந்துகிறான்
குருதி!
கண்ணீர் சிந்துகிறது
மை!
உழுது களைக்கும் உழவன்
வியர்வை சிந்துகிறான்
குருதி!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
அதில் நாம் வாழ்கிறோம்...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete