Tuesday 1 October 2013

ஹைக்கூ

எழுதி களைக்கும் பேனா
கண்ணீர் சிந்துகிறது
மை!

உழுது களைக்கும் உழவன்
வியர்வை சிந்துகிறான்
குருதி!

Photo: எழுதி களைக்கும் பேனா 
கண்ணீர் சிந்துகிறது 
மை! 

உழுது களைக்கும் உழவன் 
வியர்வை சிந்துகிறான் 
குருதி!

2 comments:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!