Tuesday 1 October 2013

சுதந்திரம்

ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும்போது
இன்னொருவரின் சுதந்திரமும் பறிபோகிறது!
நேசம் மிகுந்திருப்பின் அது சுகம் - இல்லையெனில்
அது ஒரு பெரும் வலி மனதின் மையத்தில்!

Photo: ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும்போது 
இன்னொருவரின் சுதந்திரமும் பறிபோகிறது! 
நேசம் மிகுந்திருப்பின் அது சுகம் - இல்லையெனில் 
அது ஒரு பெரும் வலி மனதின் மையத்தில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!