அவள் மட்டுமே
எல்லாம் கொடுக்கிறாள்,
இலையிலிருந்து
கனிகள் வரை,
வேண்டினால் - நிழலாய்
இறுதி வரை ,
உன் சுயநலத்தில்
கதவிலிருந்து
கட்டில் வரை - பின்
அடுப்பெரிக்க அல்லது
சிதை எரிக்க
ஆகும் கட்டை வரை!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment