Wednesday 9 October 2013

கைப்பாவை மனசு!



கோபம் வருகையில் 
துள்ளியெழும்
வார்த்தைகள்....
பிரிவே ஆயுதமாகும் !

அன்பு எழுகையில்
வார்த்தை வற்றி
பஞ்சமாகும் ....
மௌனமே காதலாகும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!