Monday 21 October 2013

மரம்







சூழ்ந்து விட்ட சூனியத்தை
வெட்டி அகற்ற மட்டும்
முடியவில்லை
மரங்கள் வீழ்த்தப்பட்ட
அந்த நிலத்தில்!

--------------

வீழும் மரங்களின் நிலம் 
அதன் கல்லறை ஆகிறது
கல்லறை சூழ்ந்த நிலம்
பெரும் சுடுகாடாகிறது !

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!