Tuesday 1 October 2013

கீச்சுக்கள்

GIVING is joyful, when it is received with LOVE!
Charity is wonderful when it is accepted with Generosity/Magnanimity!


-------------------------
ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், ரயில் தண்டவாளம், ஆறு, குளம், உயரமான பகுதி, சாதி விஷமம், மத வெறித் தாக்குதல், விபத்து, சாராயம், கூலிப்படை.........................

ஓர் உயிர் தன்னை அழித்துக் கொள்ளவும் அல்லது அதனை அழித்து விடவும் எத்தனையோ வழிகள் இருக்கும் போது, ஒருவனை வாழ வைக்கவோ, அல்லது அவன் வாழ்ந்திடவோ ஒரு வழியும் இல்லாமல் போய் விடுமா?!

------------------------------------------------- 

1 comment:

  1. வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...?

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!