Tuesday 17 December 2013

உறங்கும் கவிதை


என் காதல் கவிதைகள்
உறங்குகின்றன என்னுளேயே
யாரது என்று, அபத்தமாய்
நீ ஏதும்
கேட்டுவிடக் கூடாதென்று! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!