Thursday 26 December 2013

சாதகப் பறவை






ஊடல் கொண்ட
மனங்களின் பின்னே,
எழும்
மௌனத்தின்
பேரிரைச்சலை,
அன்பு நிரம்பிய
மனம் ஒன்று
சங்கீதமாய் மாற்றிடும்
இயைந்த உள்ளம் கருதி!

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!