Monday 23 December 2013

சங்கமம்

 
தேங்கி நின்றால்
குட்டை
ஓடிச் சென்றால்
நதி
கலந்து விட்டால்
கடல்,
பேதங்கள்
உடைந்து,
எல்லைகள்
விரிந்து,

நேசிப்பின்
ஆழம் காணும்
ஒரு பேரன்புச்
சங்கமம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!