Wednesday 25 December 2013

பகை

தள்ளி விட்டுச் சென்றபின்
வருவதென்ன மாயமோ?
கொடுத்த பின் பெறுவது
பரம்பரைக்கு இழுக்கு
மன்னித்துத் தந்த உயிரை
மாய்த்துக் கொள்ளாதே உயிரே
சற்றே விலகி நில்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!