அன்பென்பது
கடிகாரத்தின் முள்ளில் அடைபடுவது இல்லை
அது காலம் தாண்டி
நமக்காக நிற்கும் மனங்களில் வாழ்வது!
கடிகாரத்தின் முள்ளில் அடைபடுவது இல்லை
அது காலம் தாண்டி
நமக்காக நிற்கும் மனங்களில் வாழ்வது!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment