Wednesday 15 April 2020

சுடுகாட்டுச்சாம்பல்


ஒரு காடு அழித்து ஆசிரமம், இன்னமும் அழித்து சிலை, இன்னமும் அழித்து பார்க்கிங் வசதிகள், கடைசியில் நானே சிவன் என்று ஒருவர் சொல்ல, “இந்த கருமத்துக்கு ஏன்டா என் உயிரை வாங்குறீங்க?” என்று சிவன் கூக்குரலிட்டு, ஏற்கனவே உயிரிழந்த காட்டையும் மதியிழந்த மக்களையும் விட சுடுகாடே மேல் என்று சாம்பலில் கலந்தார்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!