Wednesday 15 April 2020

தேர்தல்

நேற்று வரை ச்சீய் தமிழ் என்று முகஞ்சுளித்து, சாலையில் மைல் கற்களில் தமிழ் அழித்து இந்தியைத்திணித்தவர்கள், தமிழ்நாடு அரசுப்பணிகளில் வடநாட்டை நிரப்பியவர்கள், இன்று மேடைகளில் “வண்க்கம், என்கு தமில் மக்கல புடிக்கும்” என்கிறார்கள், பதவிக்காக ஈயென்று அத்தனைப்பற்களையும் காட்டிக்கொண்டு பக்கத்தில் நிற்கிறார்கள் தமிழர்கள்!
#தேர்தல்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!