Thursday 16 April 2020

அறம்

ஏணியாகவும்
ஊறுகாயாகவும்
சுமைதாங்கியாகவும்
நம்மை நினைக்க வைக்கும்
மனிதர்களுக்கிடையே
நம் இருப்பை
தன் உயிரின் அவசியமாக
உணர்த்தும் ஓர் உறவு
கிடைக்கப்பெற்றால்
அதுவே வரம்
அந்த வரமே
வாழ்தலுக்கான அறம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!